சனி, 17 ஜனவரி, 2015

அன்பு

அன்பு.

கூர்மையானது 
உன் வார்த்தைகள் 
மட்டுமே என்பேன் 
அதன் குறியும் ஆழமும் 
அறியாது 
நீ எறிவதால்

அன்பெனும்
கவசம் மட்டும் 
இல்லாதிருந்திருந்தால்
இறந்து 
இறக்க வைத்திருந்திருப்பேன்
எப்போதோ.

வி.அல்விற்.

18.01.2015.

கருத்துகள் இல்லை: