திங்கள், 9 மார்ச், 2015

கவி பாடியபடி...

போராடும் பெண்ணினத்தை
பொல்லாத வார்த்தைகளால் 
பொசுக்கி விடுவதிலேயே
குறியாக இருக்கிறது 
தாய்மையைப் போற்றி
கவி பாடும் 
ஒரு பகுதி ஆணினம்.

வி. அல்விற்.

04.03.2015.

கருத்துகள் இல்லை: