தடம்
திங்கள், 9 மார்ச், 2015
கவி பாடியபடி...
போராடும் பெண்ணினத்தை
பொல்லாத வார்த்தைகளால்
பொசுக்கி விடுவதிலேயே
குறியாக இருக்கிறது
தாய்மையைப் போற்றி
கவி பாடும்
ஒரு பகுதி ஆணினம்.
வி. அல்விற்.
04.03.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக