தடம்
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014
தனிமரங்கள்.
இலையுதிர்க்கும்
மரங்கள் கூட
அழுவதில்லை
அடுத்த துளிர்ப்பு
நம்பிக்கையில்
பிடிமானங்களின்
உதிர்கையில்
மனிதக் காடுகள்
தனிமரங்களாகிக்
கொண்டிருக்கின்றன
இங்கே
அறிந்தும் அறியாமலுமாய்.
வி. அல்விற்.
24.08.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக