தடம்
புதன், 14 ஜனவரி, 2015
பலங்கள்.
எனது மௌனத்தின்
வார்த்தையை
பலவீனம் என்றெடுத்த
பார்வையில்
நீ உதறிப் போவாயாயின்
இரண்டு பலங்கள்
வாழ் வளத்தை
பலவீனப்படுத்தி விடும்.
வி. அல்விற்.
14.01.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக