எண்ணற்ற பேரன்பு
உன் கண் வழியே
பெருகி நிற்கிறது
இரங்கலுடன்.
உன் கண் வழியே
பெருகி நிற்கிறது
இரங்கலுடன்.
இருவழிச் சந்திப்பில்
இருந்து உரையாட
நேரம்தான்
இல்லாமல் இருக்கிறது
இதுவரை.
இருந்து உரையாட
நேரம்தான்
இல்லாமல் இருக்கிறது
இதுவரை.
வி. அல்விற்.
07.01.2015.
07.01.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக