புதன், 7 ஜனவரி, 2015

பேரன்பு

எண்ணற்ற பேரன்பு
உன் கண் வழியே
பெருகி நிற்கிறது
இரங்கலுடன்.
இருவழிச் சந்திப்பில்
இருந்து உரையாட
நேரம்தான்
இல்லாமல் இருக்கிறது
இதுவரை.

வி. அல்விற்.
07.01.2015.

கருத்துகள் இல்லை: