வெள்ளி, 19 ஜூன், 2015

முரண்.

நிதானமாக நினைப்பதும் 
நேர்மாறாய் வாழ்வதுமாய்
நிலைமாறிப் போவதில்


காலம் மிதிபட்டுப் போகிறது.

கருத்துகள் இல்லை: