புதன், 9 செப்டம்பர், 2015

இரவுத்தூக்கத்தை விற்று
பகற்பொழுதைக் கையில் 
வாங்கியாயிற்று

ஒளியெறியும் மகிழ்வு 
பெருக்க
தனிமையில் காத்திருப்பதான
உணர்வு 

ஆனாலும்,

பகலும் இரவாகிறது

இப்போதெல்லாம்.

வி. அல்விற்.

கருத்துகள் இல்லை: