தடம்
புதன், 9 செப்டம்பர், 2015
இரவுத்தூக்கத்தை விற்று
பகற்பொழுதைக் கையில்
வாங்கியாயிற்று
ஒளியெறியும் மகிழ்வு
பெருக்க
தனிமையில் காத்திருப்பதான
உணர்வு
ஆனாலும்,
பகலும் இரவாகிறது
இப்போதெல்லாம்.
வி. அல்விற்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக