புதன், 9 செப்டம்பர், 2015

விடுவதாயில்லை.

நனைத்துச் சுமக்க வேண்டாமென
நினைத்து மனம் வேண்டியும்
பாரமழுத்தி பாதம் வைக்க
காலைச்சுற்றியே 
பாம்பு படமெடுக்க முனைகிறது
விடுவதாயில்லை நானும் 
வாழ்வின் 
விடம் முறித்து வாழாமல்.


11.08.2015.

கருத்துகள் இல்லை: