வாங்கி வந்த பட்டாசு கொழுத்த வேண்டும்
வண்ணப் பட்டாடை உடுத்த வேண்டும்
கோவிலுக்கு லஞ்சம் செலுத்த வேண்டும்
பலகார இனிப்பில் திளைக்க வேண்டும்
ஆட்டு இறைச்சியில் வயிறு ஆற வேண்டும்
எல்லாம் முடிந்தொரு ஏவறை விட்டபின்
ஆறுதலாகப் பேசலாம்
ஆரிய ஊடுருவல் பற்றி.......
வி. அல்விற்.
31.10.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக