ஞாயிறு, 17 நவம்பர், 2013

கவிதையின் பிரிவு.

எழுதும் விரல்களை ஒரு கவிதை 
அழுத்தியுள்ளது பிரியவிடாது... 
எழுத்துக்கள் தமக்குள் தொலைந்து
தேடுகின்றன தம் உருவத்தை. 

வி.அல்விற்.
11.11.2013.

கருத்துகள் இல்லை: