தடம்
ஞாயிறு, 17 நவம்பர், 2013
கவிதையின் பிரிவு.
எழுதும் விரல்களை ஒரு கவிதை
அழுத்தியுள்ளது பிரியவிடாது...
எழுத்துக்கள் தமக்குள் தொலைந்து
தேடுகின்றன தம் உருவத்தை.
வி.அல்விற்.
11.11.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக