தடம்
புதன், 3 டிசம்பர், 2014
கண்ணீர்த்துளி
மௌன நீட்டத்தில்
மூழ்கி
பேச முடியாது
திணறிய
அத்தனை வார்த்தைகளையும்
ஒரு கண்ணீர்த்துளி
பேசி வீழ்கிறது
தானும் மௌனமாக.
வி. அல்விற்.
28.11.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக