புதன், 3 டிசம்பர், 2014

கண்ணீர்த்துளி

மௌன நீட்டத்தில்
மூழ்கி
பேச முடியாது
திணறிய
அத்தனை வார்த்தைகளையும்
ஒரு கண்ணீர்த்துளி
பேசி வீழ்கிறது
தானும் மௌனமாக.

வி. அல்விற்.
28.11.2014.

கருத்துகள் இல்லை: