சனி, 30 மே, 2015

அம்மா!

எனது கோபங்களையும்
எனது அகங்காரத்தையும்
எனது வார்த்தைப் பிழைகளையும் 
காலம் கடத்தி கலங்க வைக்கின்றன
தினமும் உன் நினைவுகள் 


அம்மா!

வி. அல்விற்
மே. 2015.

கருத்துகள் இல்லை: