இழப்பின் வேகம்
வலியெழுப்பும் இராகம்
வெறுமனே நிற்பதில்லை
கற்றுக் கொள்ள
ஒரு இடைவெளி
நிதானமாய்க் கிடைக்கிறது
பற்றிக் கொண்டு
நிமிர்ந்தெழுந்து
இல்லாமையில்
இருப்பைத் தேடும்
பலம் வருகிறது
இறந்தும் உயிர்ப்பூ
தாங்கி நிற்கும்
இம்மரம்போல.
வி.அல்விற்.
15.07.2014.
15.07.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக