ஞாயிறு, 12 ஜூலை, 2015

நாணமோ?

கொள்ளையழகே குவிந்திருக்க
கிள்ளியெடுக்க கடுகியோடி வர
கள்ளச் சிரிப்போடி கன்னச் சிவப்பாகி
காண வகையின்றி நாணி நின்றனையோ


வி. அல்விற்.

கருத்துகள் இல்லை: