தடம்
ஞாயிறு, 12 ஜூலை, 2015
நாணமோ?
கொள்ளையழகே குவிந்திருக்க
கிள்ளியெடுக்க கடுகியோடி வர
கள்ளச் சிரிப்போடி கன்னச் சிவப்பாகி
காண வகையின்றி நாணி நின்றனையோ
வி. அல்விற்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக