ஞாயிறு, 12 ஜூலை, 2015

ஓற்றையிலே!

ஒற்றையடிப் பாதையிலே
ஓரக்கண் பார்வையுடன் 
ஒதுங்கி நின்றனையோ
ஓர் வரவையெதிர் பார்த்து.
:)


வி.அல்விற்.

கருத்துகள் இல்லை: