வெள்ளி, 17 ஜூலை, 2015

விந்தை பெருகுதடி.

செம்மை படர்ந்தோடிய
சின்ன விரல்களோ 
இல்லை
செக்கச் சிவந்த 
கன்னச் செழிப்போ! 
சென்று திரும்பியுன்
செவ்வண்ணம் நோக்க
சிந்தை குளிருதடி
விந்தை பெருகுதடி!

வி. அல்விற்.

16.07.2015.

கருத்துகள் இல்லை: