தடம்
வெள்ளி, 17 ஜூலை, 2015
விந்தை பெருகுதடி.
செம்மை படர்ந்தோடிய
சின்ன விரல்களோ
இல்லை
செக்கச் சிவந்த
கன்னச் செழிப்போ!
சென்று திரும்பியுன்
செவ்வண்ணம் நோக்க
சிந்தை குளிருதடி
விந்தை பெருகுதடி!
வி. அல்விற்.
16.07.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக