வெள்ளி, 17 ஜூலை, 2015

மொட்டவிழ.

கட்டிக் கரும்பேயென
கன்னமிட்டவனே
கண்ணின் மணியேயென
கன்னம் சேர்த்தவனே
கண்ணில் காணாமல் 
கலைந்து போனதேன்
கட்டுண்டு கிடக்கிறாள் இவள் 
கனவிலேனும் மொட்டவிழ.

வி. அல்விற்.

17.07.2015.

கருத்துகள் இல்லை: