தடம்
வெள்ளி, 17 ஜூலை, 2015
மொட்டவிழ.
கட்டிக் கரும்பேயென
கன்னமிட்டவனே
கண்ணின் மணியேயென
கன்னம் சேர்த்தவனே
கண்ணில் காணாமல்
கலைந்து போனதேன்
கட்டுண்டு கிடக்கிறாள் இவள்
கனவிலேனும் மொட்டவிழ.
வி. அல்விற்.
17.07.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக