தடம்
ஞாயிறு, 4 நவம்பர், 2012
உள்ளபடி வாழவிடு!
நாற்புறமும் வெந்த
பிணங்களின் வாடை
நாசிக்குள்ளின்னும் அடைத்திருக்க
நலிந்தொடிந்து நாயாய்
நடுத்ததெருவில் அலையும் நேரம்
ஆழப் புதைந்திருக்கும்
உடலங்களை தோண்டி எடுத்து
குதறாதே!
உயிரோடிருக்கும் பிணங்களை
உள்ளபடி வாழவிடு!
ஆத்மாக்கள் ஆசி கூறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக