தடம்
ஞாயிறு, 4 நவம்பர், 2012
வேடம்
மரணத்தை நேசித்த
மண்ணை நேசித்தவர்
விட்ட குறைகள்
காலைச் சுற்ற பாம்பாய்
உயிர் மூச்சுக்காய்
ஏங்கும் நேரம்.......
மனிதமிழந்த மானிடம்
மௌனமாய் விரல்களால்
குறி வைத்து
வேடமிட்டு
சிதிலமாக்கி
வெருட்ட முனைகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக