வெள்ளி, 30 நவம்பர், 2012

வெறுமை.......
பார்வையில்
செய்கையில்
சிந்தனையில்
நீழும் கணங்கள் ஒவ்வொன்றும்
நிசப்த வேதனை...
பேசினால் நன்றாயிருக்கும்
பேச்சு குளறலாயில்லாதவரை..
அதைவிட
மௌனம் சிறந்தது
என்னை இறுக்கிக்
கொல்லாதவரை...

கருத்துகள் இல்லை: