ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வெட்டும் விழிக்குள் 
வெஞ்சினம் கலந்துள்ளதோ 
இல்லை மெல்லமாய் சாதிக்கும் 
கடுந்திறன் ஒளிந்துள்ளதோ 
உலகாளும் தந்திரங்கள்
மறைந்துதான் உள்ளதோ 
பெண்ணே உன் விழிகளுள் ஒழிகிறேன் 
இமைகளால் எனை மூடிக்கொள் 
கண்ணீராய் கூட 
என்னை வெளிவிடாதே!

கருத்துகள் இல்லை: