தடம்
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
வெட்டும் விழிக்குள்
வெஞ்சினம் கலந்துள்ளதோ
இல்லை மெல்லமாய் சாதிக்கும்
கடுந்திறன் ஒளிந்துள்ளதோ
உலகாளும் தந்திரங்கள்
மறைந்துதான் உள்ளதோ
பெண்ணே உன் விழிகளுள் ஒழிகிறேன்
இமைகளால் எனை மூடிக்கொள்
கண்ணீராய் கூட
என்னை வெளிவிடாதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக