ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கருங் கூந்தலுக்குள் 
கூடுகட்டி தொங்கவிட்டு 
தூக்கணாங்குருவியாய் எனை
ஓரக்கண் பார்வையால்
சிறை வைத்து 
வதை செய்கிறாய்!

கருத்துகள் இல்லை: