தடம்
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
கருங் கூந்தலுக்குள்
கூடுகட்டி தொங்கவிட்டு
தூக்கணாங்குருவியாய் எனை
ஓரக்கண் பார்வையால்
சிறை வைத்து
வதை செய்கிறாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக