வண்ணங்கள்.
எப்போதும் சீரானதான
மனவலைப் பாய்தலில்
எப்போதாவது பொங்கி
நுரை எழுப்பிப் போகும்
சுழற்சி முறை அதிர்வுகளில்
தெரியாமலே
வானவில் வண்ணங்களாய்
படிந்து கலைகின்றது
அற்புதமாக வாழ்ந்திருந்த
கணங்களின் அழகு.
எப்போதும் சீரானதான
மனவலைப் பாய்தலில்
எப்போதாவது பொங்கி
நுரை எழுப்பிப் போகும்
சுழற்சி முறை அதிர்வுகளில்
தெரியாமலே
வானவில் வண்ணங்களாய்
படிந்து கலைகின்றது
அற்புதமாக வாழ்ந்திருந்த
கணங்களின் அழகு.
வி.அல்விற்.
06.04.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக