திங்கள், 28 ஏப்ரல், 2014

வண்ணங்கள்.



வண்ணங்கள்.

எப்போதும் சீரானதான 
மனவலைப் பாய்தலில் 
எப்போதாவது பொங்கி
நுரை எழுப்பிப் போகும் 
சுழற்சி முறை அதிர்வுகளில்
தெரியாமலே
வானவில் வண்ணங்களாய்
படிந்து கலைகின்றது
அற்புதமாக வாழ்ந்திருந்த
கணங்களின் அழகு.



வி.அல்விற்.
06.04.2014.

கருத்துகள் இல்லை: