வெள்ளி, 10 ஏப்ரல், 2015

நீர்.

நீர்.

மனிதனுக்கென்றே

இலவசமாக
அருவியாகப் பொழிந்ததும்
நிலத்தடியில் ஊறியதும்

வரலாற்றில் 
தூர்ந்து விடப் போகின்றன

இனி
நீரும் 
நிறம் மாறும்.

வி. அல்விற்.

10.04.2015.

கருத்துகள் இல்லை: