தடம்
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
நீர்.
நீர்.
மனிதனுக்கென்றே
இலவசமாக
அருவியாகப் பொழிந்ததும்
நிலத்தடியில் ஊறியதும்
வரலாற்றில்
தூர்ந்து விடப் போகின்றன
இனி
நீரும்
நிறம் மாறும்.
வி. அல்விற்.
10.04.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக