செவ்வாய், 5 ஜனவரி, 2016

வாழ்தல்.

ஆறெனப்
பாய்ந்து கொண்டேயிருக்கின்றன நினைவுகள்
அமிழ்ந்து போகாதபடியும்
அழிந்து விடாதபடியும்
எதையாவது பற்றிக் கொண்டு
வெளியேற வேண்டியிருக்கிறது
வாழ்தலுக்காக.

வி. அல்விற்.
14.12.2015.

கருத்துகள் இல்லை: