ஆறாக் காயங்கள் வலியெடுக்க
மீண்டும் கிளறி ரணமாக்கி
குருதியோடும் நினைவுகள்
எம்மை விட்டகலா
காலமும்ஆற்றா
கண்ணீரும் ஆறா
நினைவுச் சுழிக்குள் அமிழ்ந்து
ஒவ்வொன்றாய் மேலெழும் தருணங்கள்
ஒவ்வொரு மீள் பிரசவங்கள்!
உயிர் கொடுத்து மீண்டெழுவதே...
குறிக்கோள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக