புதன், 24 அக்டோபர், 2012

ஒன்று ஊர்ந்து வந்து
அமிழ்ந்து...
அதுவே பலவாய்
பலவும் ஒன்றாய்
விருட்சமாய்
நிமிர....
சுடுகாடே
சொந்தமாய்ப் போனது!!

கருத்துகள் இல்லை: