புதன், 24 அக்டோபர், 2012

ஆசைக் கனவுகள்
ஆடிவரக் கண்ணிரண்டில்
ஆனந்தக் கூத்து
அற்புதமாய் கூடிவர
ஆங்கொரு
அனல்காற்று சுழன்றடித்து
அழித்தொழித்து வழித்தெடுத்து
ஆயிரம் காவியங்கள்
அள்ளித் தெளித்துப் போனதோ!!!!

கருத்துகள் இல்லை: