சனி, 24 மே, 2014

பூக்களின் வருகை பார்த்திருந்து
ரீங்காரித்தபடியே
ருசித்துச் சேர்த்துக் கொண்டிருக்கிறன
அதியுச்ச பலத்துடன்
கூடுகள் கலைக்கப்படும்
சடுநிலை மறந்தபடியே. 

வி.அல்விற்.
23.05.2014.

கருத்துகள் இல்லை: