தடம்
சனி, 24 மே, 2014
காதைகளின் காலங்கள்
இறந்தகால உயிர்ப்பித்தலின்றி
நிகழ்கால புதுப்பித்தலின்றி
வருங்கால ஒழுக்காறின்றி
எதிர்கால சுகவாச சுயநலமிகளின்
சதிராடும் சகவாசச் சில்லறைகளில்
இருண்டே கிடக்கிறன
கருவழிந்த காதைகளின்
பெரு விருப்புக் காலங்கள்.
வி.அல்விற்.
23.05.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக