நாடெட்டும் சிதைந்தும்
நாவடக்கா நஞ்சினோர்
நனி செறி நளினமொடு
நவின்றிடும் வெஞ்சொல் காணீர்
நயன் தூக்கியே நஞ்சுண்டோர்
நாணுவர் நமைக் கண்டு
நறுக்கிடு இறைவா - இவர் தலைச்
செருக்கினை நெருப்பாய்
கருக்கிடு - செந்தமிழ்
பைந்தமிழாய் தளிர்த்திடவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக