தொலைத்தவர்களைச் சுமந்து கொண்டு
கனத்தபடி அலைகிறது நம்மினம்.
உணவிழந்த வயிறுகளின் கூக்குரலும்
பலமிழந்த குரல்களின் கேவல்களும்
முடிவுறாத பயணங்களுக்குள் சிக்கித் தவிக்கின்றன.
இன்னமும் எத்தனை காலம்தான் ஆண்டவனே!
பிள்ளை பெறாத வயிறுகள் பாக்கியம் பெற்றனவோ?
வி. அல்விற்.
25.01.2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக