தடம்
வெள்ளி, 24 ஜனவரி, 2014
வரம் தா!
முப்பொழுதும் எரிக்கும் இத் தீயிலிருந்து
எப்பொழுது விடுதலை கிடைக்கும்
தப்பியும் ஒருகணம் சிரிக்க முயன்றால்
தப்பென்று மூடி விடும் சோகங்கள்
இப்பொழுதே எனக்கொரு வரம்தா
இப்பிறவி வாராதென்று என்றும்....
30.01.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக