வெள்ளி, 24 ஜனவரி, 2014

வரம் தா!

முப்பொழுதும் எரிக்கும் இத் தீயிலிருந்து 
எப்பொழுது விடுதலை கிடைக்கும் 
தப்பியும் ஒருகணம் சிரிக்க முயன்றால் 
தப்பென்று மூடி விடும் சோகங்கள் 
இப்பொழுதே எனக்கொரு வரம்தா 
இப்பிறவி வாராதென்று என்றும்....

30.01.2013.

கருத்துகள் இல்லை: