தடம்
வெள்ளி, 24 ஜனவரி, 2014
நம்பிக்கை.
கனவுகளின் நீட்சி துண்டுபடாது
படர்ந்து கொண்டே போகின்றது கொடியாய்
துளிர்களின் ஒவ்வொரு பிறப்பிலும்
நம்பிக்கை மூச்சுப் பிடித்து நிற்கின்றது
கொடி பட்டு விடாதிருக்கும் வேண்டுதலுடன்.
வி.அல்விற்.
02.12.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக