வெள்ளி, 24 ஜனவரி, 2014

நம்பிக்கை.

கனவுகளின் நீட்சி துண்டுபடாது 
படர்ந்து கொண்டே போகின்றது கொடியாய் 
துளிர்களின் ஒவ்வொரு பிறப்பிலும் 
நம்பிக்கை மூச்சுப் பிடித்து நிற்கின்றது 
கொடி பட்டு விடாதிருக்கும் வேண்டுதலுடன். 

வி.அல்விற்.
02.12.2013.

கருத்துகள் இல்லை: