வெள்ளி, 24 ஜனவரி, 2014

உதிர்வு.

பூவிதழ்கள் இறந்துதான் உதிர வேண்டும் என்றில்லை 
பிடுங்கிப் போட்டாலும் உதிர்ந்து போகும் 
இரசனை அற்றவர்களால்.

வி.அல்விற்.
22.01.2014.

கருத்துகள் இல்லை: