வெள்ளி, 31 ஜனவரி, 2014

முன்னுணர்வு

பார்த்து நடக்கையில் பாதம் நோகாது 
கேட்டு நடக்கையில் குறைகள் வாராது 
சேர்ந்து தூக்குகையில் சுமைகள் தெரியாது  
கூர்ந்து தெளிகையில் குற்றம் தோன்றாது  

கருத்துகள் இல்லை: