வெள்ளி, 24 ஜனவரி, 2014

தேவை..

சரியான திட்டங்கள் 
சரியானவர்கள் மூலம் 
சரியான முறையில் 
சரி செய்யப்படாவிடின் 
சர்வ வல்லப பராக்கிரமங்கள் 
சந்து பொந்துகளில் புகுந்து 
சாக்கடை நாற்றம் எடுத்து 
சமுதாயம் சகதியாகி விடும் 

வி.அல்விற்.
19.12.2013.

கருத்துகள் இல்லை: