தடம்
வெள்ளி, 24 ஜனவரி, 2014
வாழ்க்கை
தூக்கம் துரத்தும் இரவுகள்
நீண்டு கொண்டே போகின்றன
மூளையும் மனமும் வேகம் கொண்டும்
ஏனோ முரண்டு பிடிக்கின்றது மிகுதி
வேடன் துரத்தும் மானாய் ஒன்றுக்கொன்று
வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது
பிடிபடாமலேயே..................
வி. அல்விற்.
19.12.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக