வெள்ளி, 24 ஜனவரி, 2014

வாழ்க்கை

தூக்கம் துரத்தும் இரவுகள் 
நீண்டு கொண்டே போகின்றன 
மூளையும் மனமும் வேகம் கொண்டும் 
ஏனோ முரண்டு பிடிக்கின்றது மிகுதி 
வேடன் துரத்தும் மானாய் ஒன்றுக்கொன்று 
வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது 
பிடிபடாமலேயே..................

வி. அல்விற்.
19.12.2013.

கருத்துகள் இல்லை: