செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

உன் வலிகளில் என்னுயிர் கொடுத்தவளே!
என்னுயிர் பின் நீ பறிக்கினும்
மீண்டும் உன்சேயாய்ப் பிறந்து 
சமூகப் பழிக் கடன் தீர்த்து 
உன் சிரிப்பில் மகிழ்வேன்!

கருத்துகள் இல்லை: