தடம்
சனி, 15 மார்ச், 2014
தோன்றாதவை
வெற்றிடங்கள் என்று ஏதுமில்லை
காற்று சூழ்ந்திருப்பதுபோல்
கண்களில் தோன்றாத கருக்கள்
எங்கும் பரவியிருக்கும் உண்மைகளாய்.
வி.அல்விற்.
02.03.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக