சனி, 15 மார்ச், 2014

தோன்றாதவை

வெற்றிடங்கள் என்று ஏதுமில்லை 
காற்று சூழ்ந்திருப்பதுபோல் 
கண்களில் தோன்றாத கருக்கள் 
எங்கும் பரவியிருக்கும் உண்மைகளாய்.

வி.அல்விற்.
02.03.2014.

கருத்துகள் இல்லை: