தடம்
திங்கள், 26 அக்டோபர், 2015
என்மேல் வந்தமரும்
நீர்த்துளிகளை சுமந்தபடி
நிறைந்திருக்கிறேன்.
யாரிடம் கேட்டிவை
எனை நனைத்தன?
இருக்கட்டுமே!
என்னுயிர்த்துளிகளே!
நானுங்களை
உதறிவிடப் போவதில்லை
மனிதரைப்போல.
வி. அல்விற்.
24.10.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக