திங்கள், 26 அக்டோபர், 2015

என்மேல் வந்தமரும்
நீர்த்துளிகளை சுமந்தபடி
நிறைந்திருக்கிறேன்.
யாரிடம் கேட்டிவை
எனை நனைத்தன?

இருக்கட்டுமே!

என்னுயிர்த்துளிகளே!

நானுங்களை 
உதறிவிடப் போவதில்லை
மனிதரைப்போல.

வி. அல்விற்.

24.10.2015.

கருத்துகள் இல்லை: