புதன், 3 ஆகஸ்ட், 2016

பொய்களைப் புதைத்து விட்டு
உண்மைகளை உயிர்ப்பித்தால்
மானிடம் எத்தனை மேன்மையுறும்!

ஓ! சாத்தான்களே!
வண்ணமயமான
மாயபூமியைக் காட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்
தப்பிக்க முடியாதவர்கள்
வீழ்ந்து கொண்டேயிருக்க,

உயிர்த்தெழுதலுக்கான காலம்
நீண்டு கொண்டேயிருக்கிறது.

வி. அல்விற்.
27.03.2016.

கருத்துகள் இல்லை: