தடம்
புதன், 3 ஆகஸ்ட், 2016
அழகான கனவுகளை
ஊடறுத்துக் கலைக்கின்றன
அழிந்த வீடுகளும்
திரிபடைந்த ஊரும்.
இனியென்ன?
இதுதான் எமதென்பதா?
அதையே சரியென்பதா?
காலப்பதிவில்
ஆங்காங்கே அறுந்து தொங்குகின்றன
நினைவுகள்
துண்டிக்கப்பட்ட கனவுகள் போல.
வி. அல்விற்.
22.03.2016.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக