புதன், 3 ஆகஸ்ட், 2016

இலக்கணம்

அன்பு நிலைத்திருக்குமா?
எப்படி?
நகமும் சதையும் போல?
கடலும் ஆழமும் போல?
மரமும் வேரும் போல?

எங்கேயோ அறுபட்டுப் போகிறதே
சுயநலத் தாக்குதலில்.

நான் மட்டுமே இங்கே
தனித்துக் குந்தியிருக்கிறது
இறுமாப்பாக.

வி. அல்விற்.
28.01.2016.

கருத்துகள் இல்லை: