தடம்
புதன், 3 ஆகஸ்ட், 2016
இலக்கணம்
அன்பு நிலைத்திருக்குமா?
எப்படி?
நகமும் சதையும் போல?
கடலும் ஆழமும் போல?
மரமும் வேரும் போல?
எங்கேயோ அறுபட்டுப் போகிறதே
சுயநலத் தாக்குதலில்.
நான் மட்டுமே இங்கே
தனித்துக் குந்தியிருக்கிறது
இறுமாப்பாக.
வி. அல்விற்.
28.01.2016.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக